சிவவாக்கியர் – கண் தவம்
சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரியரன் அயனுமாய்
உச்சரிக்கு மந்திரம் உண்மையே சிவாயமே
இந்த பாடல் மூலம் பிரமத்துவாரம் விளக்கம் சொல்லும் மக்கள் -, இதே சித்தர் உரைத்த
“ கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் “ எனும் வரியை ஏறெடுத்துப்பார்ப்பதிலை
எப்படி ஒரு உறுப்பு ஆகிய கண் – ஞானத்துக்கு உதவும் என அறியாமையால் வினவுகிறார் ??
நல்ல வேடிக்கை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.