தெளிவு
எப்படி பிளாஸ்டிக் தீ மூட்டி உருக்கினால்
அதன் இழைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளுமோ ??
அவ்வாறே தான்
ஜீவனிடத்தில் நெகிழ்ச்சி உருக்கம் தவத்தால் உண்டானால்
அதனால் ஆன்மாவுடன் கலக்கும்
நம் சங்க அன்பர்கள் எங்கே நிற்கிறார் ?? இந்த விஷயத்தில்
வெங்கடேஷ்
Seen by 14
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.