Thursday, April 16, 2026

ஒருமையும் தயவும்

ஒருமையும் தயவும் வள்ளல் பெருமான் – உரை நடையில் அந்த தயவுக்கு ஒருமை வரவேணும் – அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் தயவு வந்தால் தான் பெரிய நிலை மேல் ஏறலாம் இதில் ஒருமை = பார்வையால் கண்மணி இணைப்பால் வரும் அனுபவம் இது வந்தால் தயவு ஆகிய ஆன்ம அனுபவம் வரும் இது தயவுக்கும் ஒருமைக்கும் இருக்கும் உறவு தொடர்பு ஆம் ஒன்றுக்கும் மற்றதுக்கும் தொடர்பு இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.