இதிகாசமும் புராணமும் -2
திருவிளையாடற்புராணத்தில்
பிட்டு சுமந்த விளையாட்டால்
மன்னன் அடித்த பிரம்படியால்
இறை எல்லா உயிர்களிலும் கலந்திருக்கு
எல்லாம் நானே என கூறியது
இதிகாசத்தில்
கண்ணனும் இதையே செய்திருப்பான்
துரியன் கண்ணனை சிறை வைக்க
அங்கு எல்லாரும் கண்ணனாகவே காட்சி அளிப்பர்
எல்லாம் – எல்லா உயிரும் நானே எனும் பொருள்பட
எப்படி ஒற்றுமை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.