காமாந்தகனும் – ஞான அந்தணனும்
தன் இந்திரியங்களை
உலக நோக்கில் அவிழ்த்துவிட்டவனும்
ஆசை காமம் மோகத்தில் திளைகக விட்டவனும்
குருடாக போய்விடுவதால் அவன் காமாந்தகன்
ஆனால்
தம் இந்திரியங்களை திருப்பி
ஞானக்கனலை எழுப்பி
ஞானம் அடைபவன் அந்தணன்
தணல் உண்டாக்குபவன் அந்தணன்
கோவில் பூசாரி – சடங்கில் இருப்பவர் அல்லர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.