Wednesday, April 22, 2026

குறளும் மந்திரமும்

குறளும் மந்திரமும் குறள் : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் இது கூற வருவது யார் பொறிகளை மடை மாற்றம் செய்துளாரோ ?? உலக நோக்கிலிருந்து – அக நோக்காக என மடை மாற்றம் செய்துளாரோ ?? அவர்க்கு இந்த அவனியில் நீண்ட ஆயுள் இந்த மடை மாற்றம் எத்தகையது ?? என்பதை மந்திரம் கூறுது “ கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே “ ஆன்ம சன்னிதானத்தில் இதுகள் மணி விளக்காக இருக்க வேன்டுமே அல்லாது புறத்திலே அலையக்கூடாது நாய் போல எங்கிறது மந்திரம் ஞானிகள் கருத்து ஒற்றுமை இது தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.