Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
பிரபஞ்ச சக்தி – 58
பிரபஞ்ச சக்தி – 58
வள்ளல் பிரான் தன் உரை நடையில் – பக்கம் 250 -251
அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி
உதய பரியந்தம் வரை இருக்கின்றது
அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியில் இருப்பது நலம் விசேஷம்
தேகாதி பிண்டத்திலும் அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும்
ஒரு கால் ஒரு ஷணம் அந்த காற்று வியாபகம் ஆயிருக்குங்கால் – ஜீவர்களுக்கு தாங்களறியா கடவுள் விளக்கம் உண்டாகும்
மேற்படி காற்று வியாபகம் ஏகதேசம் இல்லாவிடில் ஜீவர்கள் விஷக்காற்றினால் சதா வியாபகமடைதலில் இந்த சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வர மாட்டாது
அமுதக்காற்று வியாபகமாயிருக்கும் காலத்தில் ஜீவர்களுக்கு அறிவு விளக்கம் – மன நெகிழ்ச்சி – இந்திரிய அடக்கம் – ஈசுரபத்தி முதலியவும் விளங்கும்
அக்காலத்தை காற்றின் வியாபக காலமென்று அறிய வேண்டும்
இதன்றி இருள் மயமாய் முன்பின் தோன்றாது அறிவின்றி இருக்குங்காலம் – விஷக்காற்று வியாபகமாயிருக்கும் காலம் என்றறிய வேண்டும்
அமுதக்காற்று – பிரபஞ்ச சக்தி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.