Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
மயிலாடுதுறை பெருமை 2 “
மயிலாடுதுறை பெருமை 2 “
உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதியென்பர்
குரவம் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே.
பாடல் விளக்கம்:
மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை
உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை
வலிமை பொருந்திய வெம்மை ஆகிய மும்மலமாகிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி ஆகிய சுழி உச்சி ஆனது , சோமசூரியாக்கினிகலைகள் ஆகிய குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த மயிலாடுதுறை என்னும் சுழி உச்சி ஆமே
யானை , மரம் என நேரடியான பொருள் எடுக்கக்கூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.