இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
முருகன் கையில் வேலும்
ஆணின் விந்தணுவும்
ஒரே வடிவத்தில் இருப்பது
எதேச்சையாக தான் இவ்வாறு இருப்பது கண்டேன்
அதனால்
முருகன் வேலாயுதம் கொண்டு
சூரபதுமரை வென்றார் என்பது
ஆன்ம சாதகனும்
ஞான மருந்தாகிய விந்துவை சுப்பிரமணியாக்கி
அதன் மூலம் மாயா மலங்களை தீக்கிரையாக்கி அழிக்கணும் என்பதாம்
அதனால் விந்து என்பது ஆயுதமாகும்
நமக்கு பிறவி பகை தீர்க்கும் ஆயுதமாகும்
அதை உபயோகிக்கும் முறை தெரிந்தால்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.