Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 27, 2026
திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “
திருக்கடையூர் அமிர்த புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “
திருக்கடையூர் மிக பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆம்
எல்லவரும் அறிந்ததே
எமனை காலால் உதைத்த ஸ்தலம்
அப்பன் – கால சம்ஹார மூர்த்தி
கடம் = அமுத கலசம் / பானை
புஷ்கரிணி – அமுதத்தில் தீர்த்தமாடும் திருத்தலம்
அதாவது இந்த குளம் அமுத த்தால் ஆனது என்ற பொருளாம்
தத்துவ விளக்கம் :
தவத்தால் விந்து கலை மேலேற்றி சிரசில் உள்ள குளத்தில் நிரப்பி அதில் தீர்த்தமாடினால் , நாம் இழந்த இளமையை மீட்டும் அடைவோம்
யௌவனம் மீட்டு எடுப்போம்
கிழவனும் பாலன் ஆவான்
அது தான் அந்த அமுத குளம்
இந்த கதை கருத்து தான் நீலகண்டர் வாழ்வில் – சிவம் அவரை குளத்தில் மூழ்கி சத்தியம் செயச் சொல்ல அவர்கள் மீண்டும் இளமையுடன் திரும்புவர்
அமுத குளத்தில் மூழ்கி எழுந்தால் உடல் காயகல்பம் அடையும் என்றவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.