Monday, April 13, 2026

கண்மணி தவம் பெருமை - திருவடி தவ அனுபவம்

கண்மணி தவம் பெருமை - திருவடி தவ அனுபவம் 1 “ நினைவு எனும் பறவையின் சிறகை வெட்டிவிடும் “ அதனால் அமைதி அமைதி பேரமைதி தான் 2 சன்மார்க்க ஸ்லோகம் : “ அசதோமா சத்கமய “ படி பொய்யாகிய உலகத்தில் இருந்து நம்மை உண்மைக்கு இட்டு செல்லும் மனதின் உலகத்தின் உண்மை முகம் உணர்வோம் உலகத்துடன் ஒட்டா வாழ்வு வாழ்வோம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.