பாற்கடலும் – பிறவிக்கடலும் “
அமுதமாம் பாற்கடலை உண்டாக்கணும் சிரசில்
அதை அடையணும் திருவடியால் கண்ணால்
அடைந்து இக்கரையில் இருந்து
அக்கரையாம் சிதம்பரச் சர்க்கரை அடைந்தால் தான்
இந்த கொடும் பிறவிக்கடல் கடக்க முடியும்
அது வரையில் ??
அலையில் அகப்பட்ட பொருள் தான் நம் கதி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.