கவிகள் பாதி ஞானியர் தான்
மனம் எப்படி எங்கே எதனால் அடங்கும் என்பதுக்கு பாடல் வரிகள் ரெண்டே வரி மூலம் பதில்
“ அவன் விழி அசைந்ததில்
இவள் மனம் அசைந்ததோ “ ??
ஆஹா அற்புதம்
ஆக மன அடக்கம் எங்கே இருக்கு என தெளிவாக பாடுகிறார்
ஒரு கவிக்கு இருக்கும் தெளிவு அறிவு கூட ஆன்மீகத்தில் இருக்கும் அன்பர்க்கு இல்லை
சன்மார்க்க அன்பர் சேர்த்து தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.