தெளிவு
ஊழி - பிரளயம் –ஆழிப்பேரலை – நீரூழி
இதனால் எலாம் உலகம் அழியும் எங்கிறது நம் புராணம்
அதனால் உலகம் முற்றும் – 5 கண்டமும் அழிந்துவிடுமா ?
இல்லை இல்லை
முழுதும் அழிந்துவிடாது
பகுதி அழியும்
அதிலிருந்து மக்கள் தப்பி வேறு இடம் புலம் பெயர்வர்
உலகம் தன் இயக்கத்தில் இருக்கும்
இப்படி சுழற்சியாக நடந்த வண்ணம் இருக்கும்
அவ்ளோ தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.