Saturday, April 25, 2026

பட்டி மண்டபம் " – சன்மார்க்க விளக்கம்

பட்டி மண்டபம் " – சன்மார்க்க விளக்கம் பட்டி எனில் ஆடு மாடுகள் ஓரிடத்தில் திரட்டி அடைத்து வைப்பதாம் இது புறம் அது போல் அகத்தில் ஞானத்துக்கு தேவையான அடிப்படை விஷயமான கண் – மனம் – சுவாசம் யாவையும் ஓரிடத்தில் கட்டி அடைத்து வைக்கும் இடமே பட்டி மண்டபம் வள்ளல் பெருமான் : அகவலில் எட்டிரெண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றி பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த்தந்தையே அதாவது தன்னை – தன் உணர்வை சிரசில் ஏற்றி நிற்க வைத்தார் என பொருள் பட தன் அனுபவம் உரைக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.