Monday, April 13, 2026

குழந்தையும் மனமும்

குழந்தையும் மனமும் வீட்டில் குழந்தை ஓடியாடும் வரையில் தாய்க்கு வீட்டு வேலை ஆகாது முடியாது மனம் இருக்கும் வரையில் நிட்டை அமைதி மௌனம் கிட்டாது குழந்தையும் தெய்வமும் மட்டும் ஒன்றல்ல அதுவும் மனமும் ஒன்று தான் குழந்தை சிறிது நேரம் சும்மா இராது மனமும் அது போலத்தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.