இந்திரிய - கரண ஒழுக்கம் - மேல் /கீழ் நிலை விளக்கம்
வள்ளல் பெருமான் தன் உரை நடையில் இது பத்தி விரிவாக உரைத்திருக்கார்
அதை அங்கே பார்த்துக்கொள்ளவும்
அதெல்லாம் ஆரம்பம் என்ற நிலையில் உள்ளோர்க்கு பொருந்தும்
தீவிரதரத்துக்கு பொருந்தி வராது
இவ்வகை ஒழுக்கத்தை ரெண்டு வகையாக பிரிக்கலாம்
1 கீழ் நிலை
2 மேல் நிலை
கீழ் நிலை தான் உரை நடையில் இருப்பது
மேல் நிலை - ஐம்புலனையும் ஒரு சேர கட்டி , சதா காலமும் 24*7 அடக்கிய நிலையில் வைத்திருப்பதாகும்
இது முதிர் நிலை – தவ நிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.