Monday, April 13, 2026

கடுவெளி சித்தர் பாடல் பிரணவம் அமைக்கும் தந்திரம்

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு - அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு... பொருள் : ஐம்புலன் சேர்ந்திருக்கும் இடம் அதை இயக்கும் தன்மாத்திரைகள் சேரும் இடம் அது முதன் முதலில் முயன்று தேடு அடைந்திடு அது தான் மூலம் - சிரசில் இருப்பது முதுகுத் தண்டின் அடியில் அல்ல அது தான் முத்தி எனும் வீடு ஆகும் பிரணவமும் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.