Friday, April 17, 2026

அருள் பெருமை

அருள் பெருமை ஒரு மரத்துக்கு நீர் பாய்ச்சுவது நின்று போனால் அதன் கிளைகள் கட்டை போலாகும் அது போல் தான் பிரபஞ்சப் பேராற்றல் – சக்தி கிரகிப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் நம் தேகமும் கட்டை போல் விறைப்பு தன்மை அடையும் அடையுது பஞ்சு – இலகு தன்மை இழந்தபடியே இருக்கும் நாளும் இதை கிரகித்தால் நம் உடல் பஞ்சு போல் இருக்கும் என்றும் இது அருள் வல்லமை பெருமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.