Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி பொருள் : இந்த உலகம் தாயின் அன்பு – கருணை – தயவு தான் பெரிது என எல்லை கட்டுது ஆனால் சிற்சபையில் நடம் புரியும் ஆண்டவன் கருணையும் தயவும் அதை விடவும் பெரிது என பாடுகிறார் – அதன் திறம் பற்றி தெளிவுபடுத்துகிறார் வள்ளல் பெருமான் 2 எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : சிற்சபை எப்படிப்பட்டதெனில் ?? துன்பத்தில் இருந்து எடுத்து /விடுத்து , விடுதலை அளித்தும் – நாம் எண்ணிய அனைத்தும் அருளும் சபை ஆகும் சிற்சபை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.