அருள் பெருமை
ஒரு குடும்பத்தலைவி
முழு குடும்பப் பொறுப்பை கவனித்துக் கொள
கணவன் தொழில் , அவன் உடல் நலம் பார்த்துக்கொள
குடும்ப பிரச்னைகள்
மண்டையில் குழப்பம் செயாததால்
அவன் தொழிலில் முழு கவனம் பாய
தொழிலில் முன்னேற்றம் காண்பான்
ஆன்ம சாதகனுக்கு
அவன் உலக வாழ்வு தேவைகள், உடல் நலம் , வினைகள்
அருள் கவனித்துக் கொள
அவன் தவத்தில் முழு கவனம் செலுத்துவான்
அதில் வேகமாக முன்னேறுவான்
அகவல் வரிகள் :
"அருளே நம் தொழில்"
இந்த மாதிரி வாழ்வு
அமைத்துக் கொண்டால் தான்
மரணமிலாப் பெருவாழ்வு முத்தேக சித்தி சாத்தியம்
ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொளக்கூடாது
தவம் தான் முழு சாப்பாடு ஆக இருக்கணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.