Saturday, April 11, 2026

அருள் அனுபவம் 2 – 2026

அருள் அனுபவம் 2 – 2026 ஏப்ரல் 2026 நான் அருள் பெறப்போகும் விஷன் வந்த வண்ணம் இருந்தது – 15 நாட்களுக்கு நான் அருள் பத்திய சிந்தையுடனே இருந்தேன் – வேறு எண்ணமே இல்லை திருமணம் நடந்தே நட ந்தது – அருளுடன் பந்தம் சம்பந்தம் தொடர்பு ஏற்பட்டது இது நடந்த பின் வந்த விஷன் : 1 மேல் மருவத்தூர் பங்காரு அடிகள் , நான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க எனக்கு சாமரம் வீசுகிறார் 2 பாண்டி அரவிந்தர் என் கையில் மோதிரம் அணிவிக்கிறார் என்னை அணைத்துக்கொள்கிறார் 3 ஸ்ரீ ராகவேந்திரர் தன் காமதேனுவுடன் வந்து என்னை ஆசிர்வதிக்கிறார் எல்லாம் அருள் பெற்றதன் விளைவு – நலம் என் தாய் தந்தையர் விஷனில் வந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் என் தாயார் எனக்கு திருஷ்டி கழிக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.