ஞான போதினி
1 சன்மார்க்கத்தவர் இலக்கணம்
எனில் ?
யார் சதா காலமும்
தன் பார்வை மனம் பிராணன்
புருவ மத்தியில் கட்டி வைத்துளாரோ ??
அவரே தான் சுத்த சன்மார்க்கத்துக்கு தகுதியானவர்
2 யாரை கடவுளுக்கு பிடிக்கும் ??
ஜீவகாருண்ணியம் - அன்னதானம் செய்பவரை அல்லர்
சமுதாய சேவை செய்பவர் அல்லர்
யார் , தன்னை அறியவும் –
தன் அசைவிலாத் தலைவனை காணவும்
தன் பெரும் தலைவனாம் தெய்வத்தையும் காண
கவனிக்கவும் உணர அல்ல - கண்ணால் காண
வழி படி துறைகள் காட்டுகிறாரோ ??
தெளிவுபடுத்துகிறாரோ ??
அவரைப் பிடிக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.