Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
** கல்லால் கீழ் அமர்ந்து அருள் செய்தவர் ஆதிகுரு
இந்த மரம் மலையில் மீது மட்டும் தான் வளருவது ஆம்
ஆதி மனிதன் மலை மீது தான் வாழ்ந்தான்
ஆகையால் , அம்மக்களுக்கு தலைவனான ஆதிகுருவும் அம்மலை மரமாகிய கல்லாலின் கீழ் அமர்ந்திருக்கார்
குரவன் = குரு – ஆதிகுரு தக்ஷணாமூர்த்தி
( குரவே நமஹா என போற்றுகிறார் )
** குறவன் = மலையில் இருப்பவன் = முருகன்
அவன் மனைவி குறத்தி வள்ளி
ஆகையால் இருவரும் ஒரு பொருளாகிய ஆன்மாவைக்குறிக்க வந்தவரே ஆவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.