Thursday, April 16, 2026

வாசலும் - உச்சியும்

வாசலும் - உச்சியும் சுழுமுனை வாசல் திறக்கும் மூடும் தும்மினால் திறக்கும் பின் மூடிக்கொள்ளும் ஆனால் சுழுமுனை உச்சி ஒரு முறை திறந்தால் போதும் மூடவே மூடாது அது தான் நெற்றிக்கண் இதைத் தான் கவிகள் : ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது என பாடுகிறார் இந்த விஷயத்தில் கவிகள் ஞானியரை மிஞ்சிவிட்டார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.