Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
சுழிமுனை பெருமை
சுழிமுனை பெருமை
1 திருப்புறப்பியம் - சாட்சி நாதர்
குடந்தை அருகே இருக்கும் ஊர்
நாம் செயும் காரியங்களுக்கும் எண்ணும் எண்ணத்துக்கும் சாட்சியாக விளங்குவது ஆன்மா ஆகும்
அதுவே சாட்சி நாதர்
அதுக்கு ஆலயம் தான் திருப்புறம்பியம்
2 திருக்குடுமி நாதர் - புதுக்கோட்டை அருகே இருக்கும் கோவில் குடுமியான் மலை
குடுமி என்பது பின் மண்டையில் வைக்கும் சிகை - சடைப்பூண்டு
அது நெற்றிக்கண்ணுக்கு அடையாளம்
அது ஆன்மா விளங்கும் இடம்
அதனால் குடுமி நாதர் என பேர் – இடத்துக்கு ஊருக்கு குடுமியான் மலை
அகத்திலே ஒரு இடத்துக்கு எத்தனை எத்தனை பெயர் ??
1008 தாண்டி போகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.