Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
மயிலாடுதுறை பெருமை 3 “
மயிலாடுதுறை பெருமை 3 “
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே.
விளக்கம்:
மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை
உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை
ஆன்மா கண் விளங்கு ஆணவம் என்னும் இருள் அகல வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை கொண்டு தவம் செயவும் .
தேன் போல இனிமையாக விளங்கும் சுத்த சிவம் மயிலாடுதுறை எனும் சுழி உச்சியில் விரும்பி உறைகிறான்.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.