Sunday, April 5, 2026

மயிலாடுதுறை பெருமை 4 “

மயிலாடுதுறை பெருமை 4 “ அஞ்சொண் புலனும் அவை செற்ற மஞ்சன் மயிலாடுதுறையை நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல் துஞ்சும் பிணி ஆயினதானே. விளக்கம்‬: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை ஆகையால் , நீர் நிறை ஸ்தலமாம் மயிலாடுதுறை பற்றி தவத்தால் நோக்கில் ,ஐம்புலன்களும் அடங்கி , நோய் எல்லாம் நீங்கும் என்றவாறு பார்வை மனம் சுவாசம் உச்சியில் செலுத்தினால் இந்த அனுபவம் சித்திக்கும் என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.