Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 23, 2026
சிவவாக்கியரும் - வள்ளல் பெருமானும்
சிவவாக்கியரும் - வள்ளல் பெருமானும்
1 சிவவாக்கியர் :
நல்ல வாசல் திறந்து நாத வாசல் ஊடு போய்
எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே
2 வள்ளல் பெருமான் :
உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
இருவரும் ஒரே இடம் அனுபவம் தான் வெவ்வேறு பேரில் கூப்பிடுகிறார் – அவ்வளவே தான் வித்தியாசம்
பொருள் :
1 நல்ல வாசல் – உள்ளொளி - மூலாக்கினி வீசம் சுழுமுனை வாசல்
2 நாத வாசல் – உயிரொளி - உச்சி
3 எல்லை வாசல் – வெள்ளொளி அருளொளி – சிற்றம்பல வாசல்
ஞானிகள் கருத்து ஒத்துப்போவார்களே அன்றி வேறுபடார்
இது ஞானியரின் சிறப்பம்சம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.