உலகமும் ஞானியும்
எதிரி நாட்டு ராணுவத்திடம் அகப்பட்டால்
அணு அணுவாக சித்திரவதை செய்து சாவடிப்பர்
ஆனால்
ஒளி தேகம் பெற்ற ஞானி
தம் உடலை
அணு அணுவாக மாற்றி
அருள் துகள்களாக மாற்றி
பிரபஞ்சம் முழுமையாக பரப்பினால்
அது மரணம் வென்ற நித்திய வாழ்வு
சாகா தேகம்
எப்படி???
வெங்கடேஷை
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.