அழுகணி சித்தர்
கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ
குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
திருவாகி வந்தானோ
இதில் குலமறுக்க என்பது 36/96 தத்துவம் குறிக்கிறதே அல்லாது மனிதர் பிறந்த குலம் அல்ல என தெளிய வேண்டும்
சுருக்கமாக கூறில் , வள்ளலார் கூறிய தத்துவ நிக்கிரகம் தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.