Friday, April 10, 2026

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் திருவாசகம் - அண்டப்பகுதி பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும் ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை; இன்று எனக்கு எளிவந்து, அருளி, “ அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் “ : இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி! “ அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி! “ ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி! ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய, போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்: அதாவது இறுதியில் , அழிந்து போகும் , நீறாகி நாறும் உடலை அருள் உடலாக மாற்றும் வகை அறிந்து ஆற்றுதல் சாதகன் கடமை ஆம் அளி – அருள் தேகம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.