Friday, April 10, 2026

ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும் பெருமாள் ரங்கனாகிய ஆன்மா ஆன்ம ஒளி வைகுண்ட வாசல் வழியாக வெளி வந்து பக்தர்க்கு அருள் செயுது வைகுண்ட வாசல் 11வது நிலை ரங்கன் துவாதசாந்த 12 வது நிலையில் இருந்து வெளி வருவதால் நாம் அந்த நிலைக்கு ஏற வேண்டியது தான் கடமையும் தர்மமும் ஆகும் அந்த நிலை தான் பத்தாம் வாசல் பிரமரந்திர வாசல் பிரம்ம வாசல் ஆகும் ரங்கன் வெளியே வந்த வாசல் வழியாக நாம் உள் நுழைந்து மேலேற வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.