Saturday, April 25, 2026

ஆசீவகம் – முன்னுரை

ஆசீவகம் – முன்னுரை இது பத்தி நான் 2 வாரங்களாக ஆய்வு செய்து தகவல் சேகரித்து வருகிறேன் இது நம் முன்னோர் தமிழரின் தொன்மை வாழ்வியல் மெய்யியல் முறை என்கிறார் இதில் சித்தர் மரபும் அடக்கம் இதை குருகுலம் என்ற வடிவில் 6 வயது முதல் 24 வயது வரை – 18ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்து மாணாக்கரை தயார் செய்வராம் அப்போது அவர்க்கு ஆய கலைகள் 64 ம் கற்றுக்கொடுப்பாராம் அவர் ஏதாவதில் தேர்ச்சி பெற்று அது கொண்டு வாழ்வு நடத்தலாம் வைத்தியம் – சித்த வைத்தியம் சிலம்பம் தச்சர் பொற்கொல்லர் கலை - மாதிரி ஆனால் இதெல்லாவற்றையும் அழித்து அதன் மேல் கட்டப்பட்ட சாம்ராஜ்ஜியம் தான் மேற்கத்திய மருந்து – பிராமணர்கள் வைதீகம் – சமச்கிருதம் - ஆரியம் எல்லாம் அதனால் தான் எப்போதும் தமிழர்க்கும் பிராமணர்க்கும் ஒத்துப்போவதில்லை ஒரு உறையில் இரு வாள் இருப்பது எப்படி சாத்தியம் ?? இரு அறிவார்ந்த சமூகம் இதன் தலைமை பீடமாக பொதிகை மலை – அங்கு சித்தர் பீடம் இருந்திருக்கக்கூடும் எங்கிறார் மேலும் கொல்லி மலை – சதுரகிரி போன்ற மலைத்தொடரிலும் அவர்கள் வாழ்ந்து இந்த அரிய பொக்கிஷத்தை வளர்த்திருப்பர் எங்கிறார் இதை மீட்டெடுக்க வேணும் – மிக மிக அவசியம் ஆம் வெங்கடேஷ் நன்றி : தமிழ் சிந்தனையாளர் பேரவை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.