Wednesday, April 15, 2026

காரை சித்தரும் - சாலை ஆண்டவரும்

காரை சித்தரும் - சாலை ஆண்டவரும் உண்மை சம்பவம் சாலை ஆண்டவரின் அருகே இருந்தால் போதுமாம் , ஒரு தவமோ சாதனமோ தேவையிலை , சுவாசம் வெளியே செல்லாதாம் உள் அடக்கம் ஆகிவிடுமாம் இது அவர் உடன் பழகிய அன்பர்கள் உரைத்தது இதைத் தான் காரை சித்தர் தன் பாடலில் : “ வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே “ பொருள் : நல்ல அனுபவமுள்ள பக்குவம் அடைந்த சத்குரு அருகே நாம் அமர்ந்திருந்தாலே போதும் , சுழுமுனை வாசல் திறந்து – வாசி மேலேற ஆரம்பித்துவிடும் சுவாசம் மூக்கு வழியாக வெளி வராது இதை தான் சாலை ஆண்டவர் தன் சீடர்க்கு செய்திருக்கார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.