Tuesday, April 14, 2026

ஞான போதினி

ஞான போதினி வினாயகர் - முழு முதற் கடவுள் ஏன் ?? 1 முழு – மனிதர் எலாரும் பாதி பாதி தான் அதனால் தான் பெண் உடல் தேடி – கூடி முழுமை காண்கிறான் அகத்தில் தவத்தில் நாத விந்து கலப்பால் முழுமை அடையும் இடம் தான் வினாயகர் இருப்பிடம் ஆம் பிரணவத்தின் மத்தி 2 முதல் எனில் ?? ஓரு சாதகன் தன் தவத்தில் காணும் முதல் தெய்வ அனுபவம் அவர் என்பதால் வினாயகர் முதல் கடவுள் ஆனார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.