Saturday, April 25, 2026

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் எப்படி நெடிதுயர்ந்த மலை புயல் அடித்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்குமோ ?? அப்படித்தான் ஆன்ம சாதகனும் எவ்வளவு எண்ணம் வந்தாலும் அதன் தாக்கத்தால் ஆடாமல் அசையாமல் நிற்பான் இது திருவடி வல்லபம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.