Thursday, April 16, 2026

வாக்கும் பலிதமும்

வாக்கும் பலிதமும் இது பரவாக்கு அபரவாக்கு என பிரிக்கப்பட்டிருக்கு பர வாக்கு = பரவெளியில் இருந்து உதிப்பவை ஆம் அதனால் அதுக்கு பலம் சக்தி அதிகம் அது நடந்தே தீரும் அதனால் ஞானிகள் கொடுக்கும் வரமும் சாபமும் நடந்தேறுகின்றன பைபிள் : Heaven and earth will pass away, but my words will not pass away இயேசு கூறியது ஞானியர் இங்கு பிரவேசித்திருப்பதால் அவர் வார்த்தை அங்கிருந்து உதிப்பதால் அது நடந்தேறுது கற்புடை மகளிர் பத்தினிப் பெண்டிர்க்கு : அவர்களின் ஒருமையாலும் – ஒரே எண்ணத்தின் பலத்தினால் – அவர் இடும் சாபம் பலித்துவிடுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.