Saturday, April 25, 2026

சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2

சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் - 2 இதை தியானம் தவம் செய்ய வழி துறை அறியாதார் கட்டவிழ்த்த கதை – பேசும் மிகப்பிரபலமான வசனம் – காப்பி அடித்தது : உரை நடையில் இருந்து சகஜம் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார்கள் நம் மக்கள் சகஜம் :: இதுக்கு பிரமாணம் “ எத்தொழிலை செய்தாலும் ஏது அவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே வித்தகமாய்க்காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான் “ எல்லாரும் வள்ளல் பெருமான் அவர் காட்டுக்க்கு சென்று தவம் செய்விலை – மக்களோடு மக்களாக இருந்தார் – அதனால் அவர் சகஜத்தில் இருந்தார் – தவம் செய்யவில்லை என்ற வாதம் நகைப்புக்குரியது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.