Tuesday, April 7, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு காஞ்சி

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு காஞ்சி இந்த வார்த்தை சொன்னவுடன் – எல்லவரும் “ காஞ்சி காமாட்சி “ நினைவு கொள்வர் பிராமணர்கள் – இந்த ஊர் என்றாலே சங்கர மடம் – பெரியவர் – மஹா பெரியவர் தான் நினைவு கொள்வர் - வாயாலும் சொல்வர் ஆனால் இந்த ஊர் பேர் எப்படி வந்தது ? அர்த்தம் யாதெனில் ?? காஞ்சி = கச்சி = தாமரை இதன் நிறம் வெண்மை + சிகப்பு அதாவது நாத விந்து ஆகிய திருவடிகள் இந்த ரெண்டும் கலக்கும் இடத்தை புறத்தே குறிக்க வந்தது ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.