இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - திருமுல்லைவாயில்
இந்த அம்மன் ஆலயம் சென்னையில் இருக்கு
இதன் பொருள் :
திருமுலைவாயில் திருமுல்லைவாயில் ஆக மாறி இருக்கு
திருமுலை - அமுத கலசம் , ஆன்ம நிலையம்
வாயில் - நுழைவாயில்
அதாவது , ஆன்மா , நெற்றிக்கண்ணுக்கு நுழைவு வாயிலாகிய சுழிமுனை வாசல் குறிக்குது இந்த கோவில், ஊர்
ஊர் உலகம் எலாம் யோக அனுபவத்தின் வெளிப்பாடு தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.