அருள் – அருள் சித்தி பெருமை
அபெஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானிடம் :
அருளை மணந்து ( அதனுடன் பந்தம் ஏற்படுத்தி ) கொண்டு மரணம் பிணி மூப்பு வெல்க எனவும்
பின் அதன் மூலம் கரும யோக சித்தி ஞான சித்தி முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாம் பெறுக என அறிவுரை வழங்கியதாக திரு TR Tulasi Ram – APJ and Deathless Bodies நூலில் தெரிவித்துள்ளார்
இது எவ்வளவு உண்மை தெரியுமா ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.