Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
கல்வி ஞானியரும் மெய் ஞானியரும்
கல்வி ஞானியரும் மெய் ஞானியரும்
கல்வி ஞானியரும் மெய் ஞானியரும்
இந்த இருவரும் எக்காலத்திலும் உள்ளனர் என்பது உண்மை
கல்வி ஞானியர் : யார் எனில் தமிழில் முது கலை பட்டம் பெற்று , அதன் புலமை கொண்டு சித்தர் பாடல்களுக்கும் திருவருட்பா போன்ற பாடல்களுக்கும் அருத்தம் கூறி வருவர் . இவர்களின் பொருள் தவறாகவே இருக்கும் – ஏனெனில் அனுபவம் இல்லாததால் தவறு .
தமிழ் புலமை வேறு அனுபவ ஞானம் வேறு . இவர்கள் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களாக இருப்பர்
உதாரணம் : அருள் பாவலர் சக்திவேல் – அகவலை தினமும் பாராயணம் செய்து வந்தாலே போதும் – நம்முளிருக்கும் எல்லா மாயத் திரைகளும் விலகிவிடும் என்று உளறுகின்றார் – அவருக்கு திரை விலக்கம் எப்படி செய்வது என்றே தெரியவில்லை
இவருக்கு அருள் பாவலர் என்ற பட்டம் யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை
ஈரோடு கதிர்வேல் – எட்டிரண்டு என்பதன் விளக்கம் – ஏதேதோ கூறி இருக்கின்றார் – உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை
இவர்கள் தான் கல்வி ஞானியர்
மெய் ஞானியர் : பக்குவம் அடைந்து , சாதனையில் புகுந்து , அனுபவத்திற்கு வந்து கைவல்ய நிலை அடைந்திருப்பர் . மெய் ஆகிய ஆன்மாவை இந்த உடம்பாகிய மெய்யில் அனுபவத்திருப்பர் என்பது உண்மை. அவர்கள் சுழிமுனை அனுபவம் பெற்றிருப்பர்
உலகம், சன்மார்க்கம் இனம் கண்டு கொள்ள வேண்டும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.