Tuesday, April 7, 2026

சினிமாவில் ஞானம்

சினிமாவில் ஞானம் சித்தர் பெருமக்கள் : நூலேணி என பாடுவதும் நெருப்பாறு மயிர்ப்பாலம் என குறிப்பிடுவதும் எம் ஜி ஆர் அலிபாபா 40 திருடர்கள் படத்தில் கடைசி காட்சியில் அவரும் வில்லனும் ஒரு சண்டைக் காட்சியில் ஒரு மெல்லிய பாலம் மீது சண்டை போடுவர் கீழே ஒரு ஆறு ஓடும் அது நெருப்பாறு மயிர்ப்பாலம் புறத்தே காட்ட வந்த விளக்கம் ஆகும் சினிமாவில் கூட ஞானம் உளது
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.