மக்கள் எப்படி ?
எப்படி
காமுகர் பெண்கள் கற்பை சூறையாடுவதில் குறியாக உளாரோ ?
அப்படி கயவர் சிலர்
என் வித்தை கண் தவ பயிற்சியை
என்னிடம் கற்றுக்கொள்ளாமலே
சந்தேகம் எனும் சாக்கில்
இது/அது என்றால் என்ன ??
ஈதுக்கு விளக்கம் என்ன ??
இந்த அனுபவம் எப்படி எப்போது வரும் ??
என களவாடுவதில் குறியாக உள்ளார்
குறிப்பாக சிங்கப்ப்பூர் – தஞ்சைக்காரர்கள்
என் பயிற்சி விளக்கும் நோட்ச் அனுப்பமுடியுமா ??
என் சந்தேகம் தீர்த்துக்கொள்கிறேன் என மன்றாடுகிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.