Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “
“ குறுக்குத்துறை முருகன் கோவில் “
இந்த கோவில் நெல்லை தாமிரபரணி நதியின் நடுவே அமைந்திருக்கு
வெள்ளம் பெருக்கெடுத்தால் கோவில் மூழ்கிவிடும்
ஏன் அப்படி ??
ஆன்மா இப்படித் தான் நீர் நடுவே சிரசில் அமைந்திருப்பதால் , அதன் புற வெளிப்பாடாக இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கு
ஆன்மா அமுத வெள்ளத்தின் நடுவே இருக்கு
நம் எல்லா ஆலயங்களுமே ஆன்மாவின் புற வெளிப்பாடாகத்தான் இருக்கும்
நாம் தான் கூர்ந்து கவனிக்கணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.