Tuesday, April 7, 2026

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் 1 “ இமை எனும் காற்றினிலே மனம் எனும் கதவாட “ எவ்வளவு அறிவு ?? அப்பா எவ்வளவு அறிவு?? மனம் அசைவது இமைக் காற்றால் - இமை அசைவால் என்பதை சூசகமாக பாடுகிறார் கவி 2 உன் பாட்டும் என் பாட்டும் ஒன்றலவோ ?? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஞானியர் : “ நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை “ கவிகள் பாதி ஞானியர் தான் ஐயமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.