மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம்
ஆண்டாள் :
“ மணிக்கதவம் தாள் திறவாய் “
வள்ளல் பெருமான்:
“ மணி நாசி அடைப்பதனை திறந்து முகர்ந்தறி காண்
இதென்ன மணி கதவு - ??
சுழுமுனை உச்சியின் அடைப்பு தான் – மணிக்கதவம் எங்கிறார் நம் ஞானியர்
அங்கு நாதம் விளங்குவதால் - அதுக்கு மணி என்ற அடை மொழியுடன் அந்த கதவுக்கு பெயர்
அதைத் திறந்தால் – ஆன்ம தரிசனம்
அதைக்கடந்தால் நாதாந்தம் - நாதாந்த வீதி – மேல் ஏறும் வீதியில் ஆடலாம்
வெங்கடேஷ் “
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.