தெளிவு
மந்தாகினி நதி
இது கங்கை நதியின் பல பேர்களில் ஒன்றாம்
ஏன் ??
அமுதம் தான் கங்கையாக உருவகம் செயப்பட்டுள்ளது
அமுதம் மிக மிக மந்தமாக உடலில் பரவி பணி செய்வதாலும் , இது ஊறுவதும் மந்தமாக சொட்டு சொட்டாக உருவாவதால் , இந்த நதிக்கு மந்தாகினி என பேர் வைக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.