கவிகள் பாதி ஞானியர்
“ ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம் “
கவி என்ன சொல்ல வருகிறார் என்றால் :
குமரிக்கண்டத்தில் இருந்த ஆதிக்குடி தமிழினம் தான் உலகில் எல்லாவற்றுக்கும் மூலம் தாய் எங்கிறார்
தமிழ்க்குலம் தான் ஆதிக்குலம் எங்கிறார்
என்ன உண்மை என்ன உண்மை ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.